தெலங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்..

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.. இன்று…

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வு தொடங்கியது…

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப் – 4 தேர்வு தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் காலியாக உள்ள…

முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி அமெரிக்கா பயணம்…

முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி அமெரிக்கா பயணம் மேற்கொள்கின்றனர் தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமெரிக்காவில் போடப்பட உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.…

காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்: ஆளுநர் கிரண்பேடி அனுமதி

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் பணிகள் நடைபெற்று வரும் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரியில் இந்திரா காந்தி…

டெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி

காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து கைது செய்தது…

ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு பெற்றது. மேலும் காலை 9.45-க்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்ற முதல்கட்ட விசாரணை நிறைவு…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக…

ராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் செய்தி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். ராஜீவ் பிறந்தநாளை முன்னிட்டு,…

போரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

சென்னை போரூர் ராமசந்திர மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயராளர் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார்.

காஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு

ஆகஸ்ட் 19 ம் தேதி காஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்களை திறக்க காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக மாநில தலைமை செயலாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார். காஷ்மீரில் 370…

Recent Posts