சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் விமான சேவை தொடங்கியது. இலங்கையில் 1983ல் உள்நாட்டுப்போர் காரணமாக யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்திற்கு விமான சேவை…
Category: scroller
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : தமிழகம், புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை …
வடகிழக்கு பருவமழை ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய…
“சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்” : மு.க.ஸ்டாலின் பாராட்டு…
அசுரன் படம், வெறும் திரைப்படம் மட்டுமல்ல அது பாடம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள அசுரன் குறித்து…
அஇஅதிமுக 48- ஆவது ஆண்டு தொடக்க விழா..
அஇஅதிமுகவின் 48-வது ஆண்டின் தொடக்கம் இன்று . தொடக்கவிழாவையொட்டி தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும்மான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் தமிழக அமைச்சர்கள்…
காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்கிறது : அமித் ஷா குற்றச்சாட்டு..
வாக்கு வங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியால் தேசத்துக்காக நிலைப்பாடு எடுக்க முடியாது என பாஜக தலைவர் அமித் ஷா கூறினார். ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால்…
வடகிழக்கு பருவமழை தொடங்கியது !. : கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..
தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை கேரளாவில்…
உலக “கை” கழுவும் தினம் இன்று..
அக்டோபர்-15 இன்றைய தினத்தை உலக சுகாதார அமைப்பு கை கழுவும் தினமாக அறிவித்துள்ளது. நோய் தொற்றுக்கு கை களை முறையாக கழுவாதே காரணம். கைகளில்,விரல் நகங்களில் பாக்டீரியாக்கள்…
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. ப.சிதம்பரத்தை கைது செய்யவும் விசாரிக்கவும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து…
பொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியும், அதை தவறாக செயல்படுத்தியதும் முக்கிய காரணம்: ப.சிதம்பரம் ட்வீட்
பொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியும், அதை தவறாக செயல்படுத்தியதும் முக்கிய காரணம் என்று ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டியை தவறாக செயல்படுத்தியதை பிரதமரின் பொருளாதார ஆலோசகரே…
அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக…
