இந்தி திணிப்புக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில், “இந்தி திணிப்பை எதிர்த்து வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து கமல் ஆறுதல்..

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக நிர்வாகி ஒருவர் வைத்திருந்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்…

கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: மீட்புப்பணி தீவிரம்

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்…

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருப்பதையடுத்து இந்த முடிவை கைவிட வேண்டும் என்று…

காஷ்மீர் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல உதவுங்கள்: ஐ.நா.விடம் முறையிட்ட மலாலா …

காஷ்மீரில் பதற்றமான சூழல் நீடித்துவரும் நிலையில் அங்கு வாழும் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல உதவ வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு நோபல் பரிசு வென்றவரும், கல்வி…

கொஞ்சம் கண் அசந்தால் இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள்: மதிமுக மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது சர்வாதிகாரம் தலைதூக்கும் நேரத்தில் ஜனநாயகக் குரல் எழுப்பும் நேரமிது என்றார். சென்னை நந்தனம்…

இந்தி திணிப்பு “தாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட யுத்த பிரகடனம்” : பினராயி ஆவேசம்

மொழியின் பெயரால் நாட்டில் கலவரத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று உள்துறை…

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு திமுக தலைவர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தினர். வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு…

வங்கி பணி தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்துவது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி : கனிமொழி

வங்கி பணி தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்துவது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ஆங்கிலம்,…

விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டுச் சிறைத்தண்டனை: வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அதிரடி

`வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படும்’’ என்று ஆட்சியர் சண்முக சுந்தரம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி…

Recent Posts