மருதாணியில் NO NRC, NO CAA: மணப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு…

மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், பரிமளா தம்பதியரின் மகள் மருத்துவர் யாழினி. தஞ்சாவூரைச் சேர்ந்த கருணாநிதி, மீனா தம்பதியரின் மகன் பொறியாளர் க.செயன்நாதன். நேற்று மதுரையில் அவர்கள்…

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஹைட்ரோகாா்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியும் மக்களிடம் கருத்துக்…

ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மத்திய அரசு நிலைபாடு : டிடிவி.தினகரன் கண்டனம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முனைப்போடு இருக்கும் மத்திய அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என அமமுக கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மக்களின் கருத்துக்கள் அவசியம் இல்லை என்பதா? : கனிமொழி எம்.பி. கண்டனம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (ஜன.20)…

பாஜகவின் தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டா போட்டியின்றி தேர்வு

பாஜகவின் தேசிய தலைவராக, கட்சியின் செயல் தலைவா் ஜெ.பி. நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, உள்துறை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து, தேசியத்…

மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..

மியான்மர் (பர்மா)நாட்டில் வாழும் தமிழர்களின் அடையாளம் “பீலிகான் அருள்மிகு முனியாண்டி – அங்காளம்மன் கோயில் ” நிர்வாகம் தலமை தாங்கி நடத்திய பொங்கல் திருவிழாவுடன் மஞ்சுவிரட்டு விழா,…

தவறவிடாதீர் : தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்..

பொதுமக்களே தவறவிடாதீர் தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில் 43,051…

சானியா மிர்ஸா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரட்டையர் பட்டம் வென்றார்

+-ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சானியா மிர்ஸா ஜோடி. குழந்தைப்பேறுக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கியுள்ள…

திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்த கருத்துகளை பொதுவெளியில் பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

கூட்டணி தொடர்பாக திமுக-காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில்…

ஷீரடி சாயிபாபா கோயிலை நாளை முதல் காலவரையறையின்றி மூட நிர்வாகம் முடிவு

ஷீரடியிலுள்ள சாயிபாபா கோவிலை ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூடுவதென்று கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஷீரடி சாயிபாபா பிறந்த இடம் பர்பனி மாவட்டம் பத்ரி என்று மகாராஷ்டிர முதல்வர்…

Recent Posts