கிறிஸ்துமஸ் திருநாள் : முதல்வர் பழனிசாமி வாழ்த்து..

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்பால் உலகை ஆட்கொண்ட இயேசுபிரான் பிறந்த நாளில் உலகில் அன்பு, அமைதி,…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி மாபெரும் பேரணி: லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு..

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி தொடங்கியது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.…

ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது..

5 கட்டமாக நடைபெற்ற ஜார்கண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது காலை 11மணி அளவில் காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.…

திமுக பேரணிக்கு உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு..

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நாளை பேரணி நடத்தப்போவதாக திமுக அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இந் த பேரணிக்கு தடை விதிக்க வலியுறுத்தி…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி : மு.க.ஸ்டாலின் அழைப்பு..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாளை நடைபெற இருக்கும் பேரணி குறித்து மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள்…

பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு ..

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்தப் போராட்டத்தை எதிர்த்து தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. நாளை…

திமுக கூட்டணி அழைப்பு விடுத்துள்ள பேரணிக்கு தடை கேட்டு வழக்கு..

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நாளை பேரணி நடத்தப்போவதாக திமுக அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இந் த பேரணிக்கு தடை விதிக்க வலியுறுத்தி…

உள்ளாட்சி தேர்தல் கட்டுபாடுகள்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும்” காவல்…

திமுக நடத்தும் பேரணிக்கு ஆதரவு மட்டுமே : மநீம பங்கேற்காது..

வரும் 23ஆம் தேதி குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது.எனவும் கமல்ஹாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற…

பப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…

“பப்பாளி” ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக…

Recent Posts