ஜமியா ஜமியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

https://twitter.com/i/status/1228888750219939840 டெல்லி போலீஸ் தாக்கியதில் தனது இரண்டு கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர் புகார் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவம் பற்றிய வீடியோ வெளியாகி பொதுமக்களிடையே பரபரப்பை…

சத்துணவுத் திட்டம், மனுதர்மத் திட்டம் ஆகின்றது: வைகோ கண்டனம்

வைகோ அறிக்கை நீதிக்கட்சி அரசால் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, தியாகப் பெருஞ்சுடர் காமராசர் அவர்களால் விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.…

சிஏஏ-வுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது வண்ணாரப்பேட்டையில் போலீசார் தடியடி

இசுலாமிய கூட்டமைப்பு சார்பில் பெண்கள் முன்னெடுத்த நிகழ்வில் காவல்துறை பெண்கள் மீது தடியடி#CAA_NRC_Protests pic.twitter.com/G0JzT6EEso — DRAVIDIAN TR😎😎😎 (@thaufikrahman19) February 14, 2020   சென்னை…

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. திமுக எம்.எல்.ஏ சக்ரபாணி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து. வழக்கை முடித்து…

தமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் …

2020 – 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 11:20 Feb…

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் பெரும் முறைகேடு புகார்..

கடந்த மாதம் நடந்த காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் காப்பி அடிக்க தேர்வு மையங்களே…

சென்னையில் இன்று முதல் பிப். 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை..

சென்னையில் இன்று முதல் பிப்ரவரி. 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் நடத்த தடை என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். இன்று முதல்…

‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் பிரிட்டன் நிதியமைச்சராக நியமனம்

இன்ஃபோசிஸ் கம்பெனி நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனாக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் சேன்சலர் ஆஃப் எக்ஸ்செக்கர் என்ற பதவி, பிற…

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.

அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் குற்றவியல் வழக்கு விவரங்களை 48 மணி நேரத்துக்குள் தங்களது இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட…

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட தாமதம் ஆவதால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தாமதம்: மாநில தேர்தல் ஆணையம் பதில்..

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட தாமதம் ஆவதால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தாமதமாவதாக உயர்நீதிமன்ற கிளையில் மாநில தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி தேர்தல்…

Recent Posts