உ.பியில் 3350 டன் தங்க சுரங்கம் என்ற செய்தி உண்மையல்ல : மத்திய புவியியல் ஆய்வுத் துறை..

அன்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற இடத்தில் 3350 டன் அளவுள்ள தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை, அந்த மொத்த பரப்பளவில் தோராயமாக 160…

டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது: பிரியங்கா காந்தி

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்படுவதாக காங்கிரஸ் பொதுசெயலர்களில் ஒருவரான பிரியங்கா கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள்…

ஜெ., பிறந்த நாளான பிப்., 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை..

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

இந்தியர்கள் அவசியமில்லாமல் சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்..

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவசியமில்லாமல் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து மத்திய…

குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM

குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM சில வருடங்களுக்கு முன் சிவப்பு முக்கோணம் எங்கே பார்த்தாலும் வரையப்பட்டிருக்கும். “நாம் இருவர் நமக்கு இருவர்“…

காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டல மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!! சென்னை: டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதா சட்டப்பேரவையில்…

சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையை விடியோ எடுத்த அலுவலர் கைது…

சென்னை ஐஐடியில் மாணவி ஒருவர் கழிவறையைப் பயன்படுத்தும் போது அதனை விடியோவில் பதிவு செய்த ஐஐடி அலுவலர் கையும் களவுமாகப் பிடிபட்டார். பெண்கள் கழிவறையில் இருந்த ஒரு…

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் மோடிக்கு அழைப்பு..

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின்…

தமிழகத்தில் கரோனா?: புதுக்கோட்டையில் ஒருவர் உயிரிழப்பு..

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சீனா சென்று திரும்பிய நிலையில் திடீரென மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணி, தொழில் மற்றும் கல்வி நிமித்தமாக தமிழகத்தைச்…

கிராமக் கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் : வைகோ கோரிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் கோடிக்கணக்கான மக்கள் மாசி, பங்குனி மாதங்களில் தங்களின் குலதெய்வ வழிபாடுகளை திருவிழாக்களாக…

Recent Posts