இந்தியாவில் 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் இதுவரை இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்…

தமிழக கோயில்களை தொல்லியல்துறை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும்: ராமதாஸ்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பழமை வாய்ந்த திருக்கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற மத்திய…

தமிழக திருக்கோயில்களை பறிக்க பா.ஜ.க. அரசு முயற்சி செய்தால் தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்தும்: மு.க. ஸ்டாலின்..

தமிழக திருக்கோயில்களை பறிக்க பா.ஜ.க. அரசு முயற்சி செய்தால் தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்தும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை…

குடிசை வீட்டில் வாழ்ந்து மறைந்த திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் ..

குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் காத்தவராயன் அன்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். எளிய மனிதர்,மக்களிடம் நெருங்கி பழகியவர். 2011 முதல் 2016 வரைபேரணாம்பட்டு நகர மன்ற தலைவராகவும்,…

பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் பான் அட்டை பயன்படுத்தினால் ரூ .10000 அபதாரம்..

பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் 2 விதமான சிக்கல்களை எதிர்கொள்வது உறுதி. முதலில் பான் அட்டை செயல்பாடு முடக்கப்படும் இரண்டாவதாக, அந்த பான் அட்டையை பயன்படுத்தினால் ரூ .10,000…

டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, அமித்ஷா பதவிவிலக வேண்டும்: திருமாவளவன்

டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா பதவிவிலக திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். டெல்லி கலவரம் தொடர்பாக நீதீபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த…

டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம் : உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வன்முறை பரவிய நிலையில் அமுல்யா பட்நாயக்கிற்கு பதில் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.…

குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார்

குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காத்தவராயன்(60) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். சென்னையில் தனியார் மருத்துவமனையில்…

டெல்லியில் வன்முறைக்கு துாண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்.

On the day, Justice Muralidhar of Delhi HC and Ha grilled Centre & Delhi Police over violence in NCR and inaction…

பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளை..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் நகை, பணம் எவ்வளவு பறிபோனது என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்டவை குறித்து…

Recent Posts