பேராசிரியா் க. அன்பழகன் மறைவு..

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா். வயது முதிா்வின் காரணமாக, அரசியல்…

தங்கத்தின் விலை புதிய உச்சத்தில் …

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.109 உயர்ந்து, ரூ.4,231க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.872 உயர்ந்து, ரூ.33,848-க்கு விற்பனையாகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் சீனா மட்டுமின்றி உலகம்…

உசிலம்பட்டியில் எருக்கம்பால் கொடுத்து பெண் குழந்தையைக் கொன்ற அவலம்..

இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் சிசுவுக்கு பெற்றோரின் ஒப்புதலோடு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்

முன்னெப்போதையும்விட பெரியார் ஈ.வெ.ரா. பற்றி அதிகமாக விவாதித்துக் கொண்டிருக்கும் தருணம் இது. தமிழின் முக்கிய எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தொடர்ந்து ஆவணப்படுத்திவரும் ஒளிப்படக் கலைஞர் புதுவை இளவேனில், ஒளிப்பதிவு செய்து, தயாரித்து…

சென்னை பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவுக்கு தலைவராக ஜே.என்.யு துணை வேந்தர் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவுக்கு தலைவராக ஜே.என்.யு துணை வேந்தரை நியமித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த…

“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…

*”இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “* *”உணவே மருந்து”* சுண்டைக்காய் பெரியவகை செடி இனத்தை சேர்ந்தது. 5 முதல் 10 அடி உயரம் வரை வளரும். காடுகளில்…

நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார், …..

நாமக்கல்லில் 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தையொட்டி…

: 9 மாவட்ட தேர்தல் ஆதிகாரிகள் நியமனம்..

உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்டு இருந்த 9 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரிகளை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,…

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியை ராகுல் காந்தி பார்வையிட்டார் ..

கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியின் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் ராகுல் காந்தி!! டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை (மார்ச் 4) வடகிழக்கு டெல்லியில்…

பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைசரை கொண்டு வர அனுமதி: சிபிஎஸ்இ..

பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைசரை கொண்டு வர சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி…

Recent Posts