அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் ஒத்தி வைப்பு..

கொரானா பாதிப்பால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிவடைந்த பிறகு தேர்வு தேதிகள்…

ஒடிசா மாநிலத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு..

ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கரோனா ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தவிட்டுள்ளார். கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்…

என்னை தகராறில் சிக்க வைக்காதீர்: பிரதமர் மோடி எச்சரிக்கை ட்வீட்…

என்னை தகராறில் சிக்க வைக்க சதி நடப்பதாக பிரதமர் மோடி எச்சரிக்கை ட்வீட் செய்துள்ளார். பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என…

தனியார் மருத்துவமனைகள் கட்டணமின்றி கரோனா பரிசோதனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு..

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான பரிசோதனையை கட்டணமின்றி பரிசோதிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக இந்தியா தீவிரமாக செயல்பட்டு…

தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை…

தமிழக அரசு ஊரடங்கை நீட்டிக்க முன்வர வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்..

ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.8) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மட்டுமின்றி,…

சைதாப்பேட்டையில் மு.க. ஸ்டாலின் ஆய்வு: 500 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினார்..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சைதாப்பேட்டையில் கரோனா ஊரடங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.8) காலை, சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வி.வி.கோயில்…

மருத்துவ சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அனுமதிக்கு காத்திருக்கத் தேவையில்லை தமிழக அரசு..

தமிழகத்தில் செயற்கை சுவாச கருவிகள், கொரோனா தடுப்பிற்காக பயன்படுத்தப்படும் மலேரியா தடுப்பு மருந்துகள், விட்டமின் சி மாத்திரைகள், கொரோனா பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதற்காக அரசிற்கு…

தமிழகத்தில் இரும்பு, சிமெண்ட், உரம் உள்பட 13 வகையான ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி..

தமிழகத்தில் 13 வகையான ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இரும்பு, சிமெண்ட், உரம், சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஆகிய தொழிற்சாலைகள் செயல்பட அரசு அனுமதி…

நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்?..

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று…

Recent Posts