தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆம்பன் புயல் கரையை கடந்துவிட்ட போதிலும் அதன் விளைவாக…
Category: scroller
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 29வது நினைவு தினம் : ராகுல் ,மோடி, டிவிட்டரில் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு டுவிட்டர் மூலம் காங்கிரஸ் தலைவரும் ராஜீவ் மகனுமான ராகுல் காந்தி, மற்றும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர். ராகுல் வெளியிட்டுள்ள…
தமிழக அரசு தொடர்ந்த பத்திரிகைகள் மீதான அவதூறு வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு..
தமிழக அரசு பத்திரிகைகள் மீது தொடர்ந்திருந்த அவதூறு வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தி இந்து, டைம்ஸ் ஆஃபி இந்தியா,நக்கீரன், தினமலர் உள்ளிட்ட பத்திரிகைகள் மீதான அவதூறு…
சின்னத்திரை படப்படிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி..
சின்னத்திரை படப்படிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கரோனா பாதிப்போல் பொது முடக்கம் அமலில் உள்ளது. சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராசுவை…
மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்: மத்திய அரசு
வரும் மே 25-ம் தேதி முதல் குறைவான எண்ணிக்கையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி…
“தேர்வை விட உயிர் முக்கியம்”:அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து உதயநிதி தலைமையில் திமுக நிர்வாகிகள் வேண்டுகோள்
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து 10ம் வகுப்புத்தேர்வை நடத்துவதற்கு முன்பு…
தமிழகத்தில் கரோனா தொற்றால் மேலும் 743 பேர் பாதிப்பு.
தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,191 – ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா தொற்று அறிகுறியுடன்…
கரோனாவோடு சேர்ந்து கொந்தளிக்கும் வெயில் :’போதுமடாசாமி’ புலம்பும் பொதுமக்கள்
வெப்ப சலனத்தால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து குளிர்ச்சி நிலவியது. ஆனால் புயல் வடக்கு நோக்கி நகர்ந்ததால் நேற்று முதல்…
புனித ரமலான் தொழுகையை வீடுகளிலேயே நடந்த தலைமை காஜி வேண்டுகோள்..
புனித ரமலான் தொழுகையை வீடுகளிலேயே நடந்த வேண்டும் என்று தலைமை காஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது…
இந்தியாவில் மேலும் 5,611 பேருக்கு கரோனா தொற்று…
இந்தியாவில் மே 20ம் தேதி காலை 9:15 மணி நிலவரப்படி, கரோனா பாதிப்பு 1,06,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,303 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்…
