ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கு கூடுதல் வட்டி உச்சநீதிமன்றம் கவலை..

ஊரடங்கு காலத்தில் கடன் தவணையை செலுத்த மத்திய ரிசர்வ் வங்கி 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கியது. இதனிடையே வங்கிகள் கடன் தவணைக்காலத்தில் கூடுதல் வட்டி விதிப்பதை…

முகக்கவசங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு என்ன விதிமுறைகள் .: மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..

முகக்கவசம் உற்பத்தி, விற்பனை தொடர்பாக விதிமுறை உருவாக்கக் கோரிய மனுவுக்கு மத்திய,மாநில அரசுகள் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் பயன்படுத்துதல், அப்புறப்படுத்துதல் தொடர்பாக…

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்..

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். 11 ஆண்டுகளுக்குப் பின் குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.…

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 10,956 பேருக்கு கரோனா தொற்று சுகாதாரத்துறை அறிக்கை..

இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 8,498…

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்..

தமிழக சுகாதாரத்துரை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்டுள்ளார். அவருக்குப் பதிலாக மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சென்னை சிறப்பு அதிகாரியாக இருந்து…

கரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை : சென்னை மாநகராட்சி ஆணையர்

கரோனா பரிசோதனை செய்தாலே குடும்பத்துடன் அந்த நபர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் இயங்கிவரும் பரிசோதனை மையத்தின்…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை கேரள அரசு முடிவு..

புகழ் பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயில் கொரானா பாதிப்பு காரணமாக அமல் படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் மூடியிருந்தது. தற்போது கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில்ஆனி மாத பூஜை மற்றும்…

சிங்கப்பூரில் இருந்து 529 பேர் இரண்டு நாட்களில் தமிழகம் திரும்புகின்றனர்…

கொரோனா வைரஸ்தொற்று காரணமாக அனைத்துலக விமானப் பயணங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின்கீழ் மேலும்…

மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு..

மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன்…

தமிழகத்தில் மேலும் 1,875 பேருக்கு கரோனா தொற்று : தமிழக சுகாதாரத்துறை அறிக்கை:

தமிழகத்தில் இன்று (ஜூன் 11) ஒரே நாளில் மட்டும் 1,875 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை…

Recent Posts