தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாமோதரன் சிகிச்சை பலனளிக்காமல்…
Category: scroller
இந்தியாவில் ஒரே நாளில் 10,974 பேருக்கு கரோனா உறுதி …
இந்தியாவில் (ஒரே நாளில்10,974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சமாக அதிகரித்தது. நேற்று(ஜூன் 16) ஒரே நாளில் 2,003…
லடாக் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு..
லடாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீர்ர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் உறுதி செய்தது. ஈது போல் சீன வீரர்கள் 43…
“அறியாமையை விட ஆபத்தானது ஆணவம்” : பா.ஜ.க அரசை சாடும் ராகுல் காந்தி!..
“அறியாமையை விட ஆபத்தானது ஆணவம்” பா.ஜ.க அரசை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரோனா தொற்றை கையாள்வதில் மத்திய பா.ஜ.க அரசை தொடர்ந்து விமர்சித்து வரும்…
தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கரோனா தொற்று உறுதி : சுகாதாரத்துறை அறிக்கை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆகவும், உயிரிழந்தோர்…
இந்திய-சீன ராணுவம் இடையே மோதல் : தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்…
லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மரணமடைந்த வீரர்களில் ஒருவர்…
லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் மோதல்; இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழப்பு
இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு நடந்தது. சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய…
பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெறுங்கள்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..
பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெறுங்கள்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்.. கரோனா வைரஸ் பாதிப்பு, லாக்டவுன் விளைவால் மக்கள் வருமானமில்லாமல், கையில் பணமில்லாமல் தவிக்கும்போது…
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீடு வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடர்பான மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு…
ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய காவல்துறை ஆர்வம் காட்டுவது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி…
ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தவரை அவதுாறாக பேசியதாக மத்திய குற்றபிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனை ரத்து செய்ய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தை…
