இந்தியாவில் ஒரே நாளில் 9,996 பேருக்கு கொரோனா உறுதி :சுகாதாரத்துறை அறிக்கை…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.86 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும்…

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1927 பேருக்கு கரோனா.தொற்று…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 16,667 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 6,09,856…

ஜெ.அன்பழகன் உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்துாவி அஞ்சலி..

கரோனா தொற்றால் மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உருவப்படத்திற்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்துாவி அஞ்சலி செலுத்தினார். மக்களவை உறுப்பினர் கனிமொழி,டி.ஆர்.பாலு,உதயநிதி…

ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு….

தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், இதுபோன்ற வகுப்புக்களை ஒழுங்குபடுத்த என்ன விதிமுறைகள் என்பது…

“என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை!”: ஜெ.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல்..

ஜெ.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல்.. “என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை!” இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா…

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்.

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார். கடந்த 10 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி…

தமிழகத்தில் மேலும் 1,685 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று (ஜூன் 9) ஒரே நாளில் 1,685 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இன்று மட்டும்21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை…

ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் புதுபிக்க செப்.,30 வரை கால அவகாசம்..

ஓட்டுனர் உரிமம், வாகன இன்சூரன்ஸ் ஆகியவற்றை புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. கரோனா வைரஸ் பரவலால் கடந்த…

புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து..

புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வியமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திலும் 10-ஆம்…

10-ம் வகுப்புக்கான பொதுதேர்வு ரத்து : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் நடைபெறவிருந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.  வரும் 15-ஆம் தேதி தொடங்க இருப்பதாக பள்ளி கல்வித் துறை அறிவித்திருந்தது. கரோனா பாதிப்பு கட்டுக்குள்…

Recent Posts