இந்தியாவில் ஒரே நாளில் 15,413 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,413 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. உயிரிழப்பும் 13 ஆயிரத்தை…

இந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..

வானில் அரிதாக நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும் கங்கண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியத் தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் பகல்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2396 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆகவும், உயிரிழந்தோர்…

சர்வதேச யோகா தினம் : பிரதமர் மோடி நாளை உரை..

பிரதமர் மோடி நாளை காலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் சூன்…

லடாக் எல்லையில் சீனா ஊடுருவவில்லை என்றால்; பின்னர் மே 5-6 ல் என்ன நடந்தது? : ப.சிதம்பரம் கேள்வி…

கடந்த திங்கட்கிழமை லடாக் எல்லையில் இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா தந்த பதிலடியில்…

இந்தியாவில் ஒரே நாளில் 14,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் 14,516 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.9 லட்சமாக அதிகரித்தது. உயிரிழப்பு 12,948…

தமிழகத்தில் மேலும் 2115 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்தது.…

பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்…

தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர் ஏ.எல்.ராகவன். 1950-களில் இருந்து 1970 வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…

புகழ்பெற்றபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில்…

சிங்கப்பூரில் இன்று முதல் ஊரடங்கில் இரண்டாம் கட்டமாகப் பல்வேறு தளர்வு….

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும், இரண்டாம் கட்டமாகப் பல்வேறு நடவடிக்கைகளை இன்றிலிருந்து மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் சில்லறை விற்பனைக் கடைகள் உணவகங்கள் இன்று முதல் மீண்டும்…

Recent Posts