நடிகர் கமல் தனது 63-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பள்ளிக்கரணையில் மருத்துவமுகாமைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தேங்கிய மழைநீரை அரசு அகற்றிவருவதால் நாங்கள் மருத்துவ…
Category: scroller
பொன்னேரி பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் ஏரி உடைந்தது..
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் ஏரி உடைந்து நீர் விளை நிலங்களில் செல்கிறது.பொன்னேரி அருகே பலத்த மழையால் நிரம்பிய பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் ஏரிக்கரை…
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தொடர் கனமழை காரணமாக நாகை மாவட்டjதில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கருணாநிதியுடன் கனிமொழி வைரலாகும் செல்ஃபி..
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் தன் கொள்ளுப் பேரனின் திருமணத்தை நடத்தி வைத்தார். இன்று இந்தியப் பிரதமர்…
பீட்டா அமைப்பின் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…
தமிழக அரசு நிறைவேற்றிய புதிய ஜல்லிக்கட்டுச் சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல அமைப்பான பீட்டா மனு செய்ததையடுத்து தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக…
‘விழித்திரு’ : திரைவிமர்சனம்…
விதார்த், கிருஷ்ணா வெங்கட் பிரபு, ராகுல் பாஸ்கரன், தன்ஷிகா, டி.ஆர், தம்பி ராமையா, எஸ் பி சரண், அபிநயா, எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன்……
தொண்டர்களைப் பார்த்து கருணாநிதி கையசைத்தார்..
திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். இதனையடுத்து கருணாநிதி இல்லத்திற்கு முன் கூடியிருந்த தொண்டர்களை இல்ல வாயிலின் முன் சந்தித்து கையசைத்தார்.…
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை..
வங்க கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.முன்பிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தென் தமிழகம்,…
கருணாநிதி இல்லம் வந்தார் பிரதமர் மோடி..
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிக்க பிரதமர் மோடி கருணாநிதி இல்லத்திற்கு வந்துள்ளார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பிரதமைரை…
2018 பிப்., வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை : தமிழக அரசு..
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 15 நாட்களுக்குள் நடத்த வலியுறுத்தி கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணையின் போது தமிழகத்தில் தொகுதி மறுவரையறை இன்னும் முடிவடையவில்லை.…
