17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பெண் உலக அழகியாக தேர்வு…

2017-ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியப் பெண் மனுஷி சில்லர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. இவர்அரியான மாநிலத்தை சார்ந்தவர்.…

நடிகை தீபிகா படுகோனின் தலையை கொண்டு வந்தால் 5 கோடி ரூபாய் பரிசு..

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தலையை கொண்டு வந்தால் 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை…

சிரியா மீதான ஐ.நா. விசாரணை: வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது ரஷ்யா..

சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல்கள் குறித்து ஐ.நா. சபை விசாரிக்க வகை செய்யும் தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது. சிரியாவில் கடந்த 2014,…

பாக்., அச்சடிக்கப்பட்ட போலி ரூ.2,000 நோட்டுகள் டெல்லியில் ரூ.900க்கு விற்பனை..

பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் ஒரு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு, டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம்…

சிவகங்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது..

தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா ஒவ்வொரு மாவட்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா…

மாநில அளவிலான கோகோ போட்டி: காளையார்கோவில் பள்ளி சாம்பியன்..

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2017-18- ஆம் ஆண்டிக்கான 60-வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான குழு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பெண்களுக்கான கோகோ பிரிவில் சிவகங்கை…

திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9-ஆக பதிவு..

சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தில் இன்று (சனிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியது. இதுகுறித்து சீன புவியியல் மையம் தரப்பில்,…

நிர்மலா சீதாராமன் பேச்சு மீனவர் உணர்வுகளை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது : மு.க.ஸ்டாலின்..

சென்னை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மீனவர்கள் சுடப்பட்ட விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலாவின் கருத்து வேதனை அளிக்கிறது. மீனவர்களை…

ரேசன் கடைகளில் சர்க்கரை உயர்வைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்..

தமிழக அரசு அன்மையில் ரேசன்கடைகளில் மானிய விலையில் வழங்கப்பட்ட சர்க்கரையின் விலையுர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைவர்…

தமிழக மீனவர்களை கடலோர காவல்படை சுடவில்லை : நிர்மலா சீதாராமன்..

கடந்த வாரம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை சுட்டத்தில் காயம் ஏற்பட்ட மீனவர்கள் கடலோர காவல் படை அதிகாரிகள் இந்தி தெரியாததால் தாக்கியதாகவும் குறிப்பிட்டனர்.…

Recent Posts