கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மீனவர்கள் முற்றுகையிட்டனர். ஓகி புயலில் இறந்த மீனவர் ஜான்டேவிட் குடும்பத்துக்கு ஆறுதல் கூற வந்தபோது முற்றுகையிடப்பதால் அங்கு பரபரப்பு…
Category: scroller
பள்ளி, கல்லூரிகளில் அரசு விழாக்கள் நடத்த உயர்நீதிமன்றம் தடை..
அரசு பள்ளி, கல்லூரிகளில் எந்தவிதமான அரசு விழாக்களையும் நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் அதிமுக அரசின் சாதனை…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு..
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7 உயர்ந்து, ரூ.2,737…
ஆர்.கே.நகரில் டிடிவி ஆதரவாளர்கள் 5 பேர் கைது: ஆதரவாளர்கள் போராட்டம்..
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பரப்புரையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பது…
காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்..
ஒகி புயலால் கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 65 மீனவ கிராம மக்கள்…
ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராக போராட்டம் : பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் கைது..
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராக போராட முயன்ற போது பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரமா? : நடிகர் கவுண்டமணி மறுப்பு
ஆர். கே. நகர் இடை தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யப்போவதாக ஒரு நாளிதழில் வந்துள்ள செய்தி உண்மையல்ல. நான் எந்த கட்சியையும் சாராதவன்.…
தப்பியது கவுண்டமணியின் மரியாதை!
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு ஆதரவாக நடிகர் கவுண்டமணி பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல் வெளியானது . ஆனால் கவுண்டமணி இந்தச் செய்தி தவறானது என மறுத்து…
‘மகாகவி’ பாரதியின் 135வது பிறந்த நாள் இன்று..
அச்சமில்லை..அச்சமில்லை என உரக்க பாடிய பாரதி இளைஞர்களின் உணர்வை துாண்டி எழுச்சி உத்தவேகம் பெறச் செய்தவர். ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்று பாமரனுக்காக…
ஆர்.கே. நகர்: பரப்புரையை விட பாதுகாப்பும், ரோந்தும் தீவிரம்!
இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில், போலீஸாருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோக அதிவிரைவுப் படை வீரர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்…
