2ஜி தீர்ப்புக்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசிர்வாதம் பெற வந்த கனிமொழியிடம் ”பேராசிரியர் எங்கே?” என்று கருணாநிதி கேட்க, இதோ இங்கே இருக்கிறார் என்று கனிமொழி…
Category: scroller
கட்டிப்பிடித்து வரவேற்ற ஸ்டாலின்.. கண் கலங்கிய கனிமொழி!
2 ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி, அ.ராசா டெல்லியிலிருந்து இன்று (சனிக்கிழமை) சென்னை திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு…
கக்கன் என்றொரு பெருந்தலைவன்! : சிவதாணு கணேசன்
எம்.ஜி.ஆர். அங்கிருந்த மருத்துவ பொறுப்பாளர்களை அழைத்து, “இவர் யார் எனத் தெரியுமா? இவர் போன்றவர் பெற்றுத் தந்த சுதந்திரத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருக்கு…
திருமணமாம்… திருமணமாம்…: வலைகளில் வலம் வரும், கலாய் வீடியோக்கள்!
எத்தனையோ திருமணங்களுக்கு மணமக்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தச் சென்றிருப்பீர்கள்… அங்கெல்லாம் இப்படிப்பட்ட காட்சிகள் உங்களுக்கு காணக்கிடைத்திருக்குமா என்று தெரியாது… வாட்ஸ் அப்களில் வலம் வரும் இந்த வீடியோக்கள் நம்மை…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை (சனிக்கிழமை) கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து 2,765 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று…
சோம்நாத் கோவிலில் ராகுல்..
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்தி இன்று குஜராத் சென்றடைந்தார். 2 நாள் பயணமாக குஜராத் சென்ற அவர் புகழ் பெற்ற சோம்நாத் கோவிலுக்கு வருகை புரிந்து…
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை..
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத்தை ஆளுநர் பன்வாரிலால் வரவேற்றார். குடியரசுத்…
ராஜஸ்தானில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 25 பேர் உயிரிழப்பு..
ராஜஸ்தானில் உள்ள ஒரு ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 25 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உடல்களை தேடும் பணி நடந்து…
விரைவில் நீரா பானம்: தமிழக அரசு அனுமதி..
தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையில் தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 8…
2-வது டி20 கிரிக்கெட்: 88 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா..
இந்தூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா – இலங்கை…
