சிலை கடத்தல் வழக்குகள் நேர்மையாக நடைபெற்று கொண்டிருக்கும் போது, திடீரென வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக…
Category: தமிழகம்
Tamil Nadu News
நெல்லை, குமரி மாவட்ட அதிமுக செயலர்கள் நியமனம்..
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் ; கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலராக அசோக் என்பவரும், குமரி மேற்கு மாவட்ட செயலராக ஜான்…
கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் நடிகர் கவுண்டமணி..
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து திமுக செயல் தலைவர் முகஸ்டாலின் அவர்களிடன் நடிகர் கவுண்டமணி கேட்டறிந்தார்.…
மறைந்த அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்த மதுரை வருகை..
மறைந்த எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் உடலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் இன்று நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற…
அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் காலமானார்..
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார். இவர் அதிமுக சார்பில் மூன்று முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். மதுரை…
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர் அஜித்குமார் விசாரிப்பு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர் அஜித்குமார் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். காவிரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்குமார் கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் கேட்டறிந்தார்.
வதந்திகளை நம்பி திமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..
வதந்திகளை நம்பி திமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என்றும்…
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு : தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்
ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரணையில் திருப்தியில்லாத காரணத்தினால், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிலை…
வக்கீல் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..
தூத்துக்குடி போராட்டத்தின் போது கைதான ஹரிராகவன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஹரிராகவன் விடுதலையானதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு…
கோவை சுந்தராபுரத்தில் கார் ஆட்டோ மீது மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு
கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை சொகுசு கார் ஆட்டோ மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கோவையில் இருந்து இன்று காலை…
