80 ஆண்டுகால பொதுவாழ்வுக்கு சொந்தக் காரரான கலைஞருக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில், மெரீனாவில் இடமளிக்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக செயல்தலைவர்…
Category: தமிழகம்
Tamil Nadu News
மெரீனாவில் கலைஞருக்கு இடம் தர தமிழக அரசு மறுப்பு!
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞருக்கு இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் தருவதாக அரசு அறிக்கையில்…
புதன்கிழமை அரசு விடுமுறை, ஒருவாரம் துக்கம் அனுசரிப்பு:தமிழக அரசு அறிவிப்பு
திமுக தலைவர் கலைஞர் மறைவை ஒட்டி, புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு சார்பில் ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே,…
விடைபெற்றார் கலைஞர்…!
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் (95) மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனால் பதற்றமடைந்த தொண்டர்கள் கண்ணீரோடு காவிரி மருத்துவமனை முன்பும், கோபாலபுரம் இல்லம்…
கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் : காவேரி மருத்துவமனை அறிக்கை..
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவிரி மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த தொண்டர்கள் கண்ணீரோடு காவிரி மருத்துவமனை…
முதல்வர் பழனிச்சாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல் நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் 11-வது நாளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காவேரி மருத்துவமனை…
மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு: மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா, எம்ஜிஆர் நினைவிடங்கள்…
அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம்..
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சிலைக்கடத்தல் வழக்கு: சிபிஐக்கு மாற்றம் செய்த அரசாணைக்கு இடைக்காலத் தடை
சிலைக்கடத்தில் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில்…
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை..
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்…
