அணைகளிலிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலப்பதற்கு “நீர் மேலாண்மை” குறித்து அ.தி.மு.க அரசிற்கு தொலைநோக்கு பார்வையில்லாததே காரணம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
பாராளுமன்ற தேர்தலில், அமமுக 37 தொகுதிகளில் வெற்றி பெறும் : டிடிவி தினகரன்..
ஆளும்கட்சியின் கைகூலியாக, சிலர் கருத்துகணிப்பு என்ற பெயரில், கருத்துதிணிப்பினை நடத்தி வருகின்றனர்.நிச்சயம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், அமமுக 37 தொகுதிகளில் வெற்றி பெறும். திருப்பரங்குன்றம், திருவாரூரில் குக்கர்…
வைகை அணையிலிருந்து 3000 கனஅடி நீா் திறப்பு :மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..
வைகை அணை 69 அடியை எட்டிய நிலையில் வினாடிக்கு 3 ஆயிரத்து 100 கனஅடி நீா் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து, வைகை கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட…
கொள்ளிடம் ஆற்றின் பழைய பாலத்தின் தூண் முற்றிலும் இடிந்து விழுந்தது..
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தொடர்ந்து கனமழை பெய்து…
பவானியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணங்களை வழங்கினார் முதல்வர்..
தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் காவிரி,பவானி அணைகள் நிரம்பி வழிகின்றன. ஈரோடு மாவட்டம் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து…
வினாடிக்கு 2.32 லட்சம் கனஅடி… பொங்கி வரும் காவேரி… புரட்டிப் போடப்படும் கிராமங்கள்
2.32 லட்சம் கன அடி நீர் சீறிப்பாய்வதால் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 50 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேட்டூர் அணையில்…
வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக உயர்வு : 2 ம் கட்ட வெள்ள எச்சரிக்கை ..
வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 71 அடியாகும். இன்று காலை 67 அடியாக இருந்த நிலையில் தற்போது…
கொள்ளிடம் பாலத்தை சீரமைக்க வேண்டும்: ஸ்டாலின்… இடித்துத் தள்ளுவோம்: அமைச்சர்
திருச்சி அருகே இடிந்துவிழும் நிலையில் உள்ள கொள்ளிடம் இரும்புப் பாலத்தை சீரமைக்குமாறு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், வெள்ளம் நின்ற பின்னர் அந்தப்…
சென்னையில் நாளை முதல் குழந்தைகளுக்கு “வைட்டமின் ஏ” சொட்டு மருந்து முகாம்..
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை “வைட்டமின் ஏ” சொட்டு மருந்து போடப்படும் என…
திருக்குவளையில் ஸ்டாலின் மரியாதை..
நாகை மாவட்டம் திருக்குவளையில்மறைந்த திமுக தலைவர் கலைஞரின் பிறந்த வீட்டிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, நேரு உள்ளிட்டோர் சென்றனர்.…
