பெரியாறு பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிச்சாமி ஆணை..

பெரியாறு பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். 20ம் தேதியில் இருந்து 4 மாதங்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.…

700 மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படவில்லை : ராமதாஸ் குற்றச்சாட்டு..

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத 700 இடங்களை மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,…

கனமழை எதிரொலி : குற்றாலத்தில் காற்றாற்று வெள்ளம்..

கடந்த நில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள…

சீறி சினந்து பாயும் காவிரி… 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

காவிரியில் இன்று 3 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதால்,  8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையில்…

கலைஞர் நினைவிடத்திற்கு 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கலைஞருக்கு நினைவிடம் கட்ட இடம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7-ஆம் தேதி…

காவிரியில் வெள்ளப் பெருக்கு : மேட்டூர் – எடப்பாடி சாலை 3வது நாளாக துண்டிப்பு..

கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன பெய்து வரும் மழையால், கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளிலிருந்து காவிரிக்கு அதிகப்படியான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின்…

ஆர்ப்பரிக்கும் அகஸ்தியர் அருவி..

தென் மேற்கு பருவ மழை தற்போது கேரளாவிலும்,கர்நாடகத்திலும் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பொதிகை மலை பெய்த கனமழையால் பாபாநாசத்தில் உள்ள…

ஆக., 22ல் பக்ரீத் பண்டிகை : தலைமை காஜி அறிவிப்பு..

‘தமிழகத்தில், வரும், 22ல், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்’ என, தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். முஸ்லிம்களின், பக்ரீத் பண்டிகை, 22ல், கொண்டாடப்படும் என, அரசின் காலண்டரில்…

காவிரியில் வெள்ளம் வந்தும் வாய்க்கால்களில் தண்ணீர் வராததற்கு தமிக அரசே பொறுப்பு: காவிரி மீட்புக்குழு

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் இன்று (16.08.2018) காலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு.…

வாஜ்பாய் மறைவுக்கு வைகோ இரங்கல்

இலங்கைத் தமிழர்களுக்கு அவர் செய்த பேருதவியை நினைத்துப் பார்க்கிறேன் என்று வாஜ்பாய்க்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் மறைவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”இந்திய…

Recent Posts