மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை சேமிக்க வழியில்லாததால் கடந்த 10 நாட்களில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக ஏறத்தாழ 90 டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று கலந்துள்ளது. கர்நாடகத்தில்…
Category: தமிழகம்
Tamil Nadu News
நதிநீர் இணைப்புகள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்..
தமிழகத்தில் அடுத்தாண்டு ஜெயலலிதாவின் ஆட்சி அமைந்தவுடன் நீர்நிலைகள் மேம்படுத்தப்படும் என அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நதிநீர் இணைப்புகள் தொலைநோக்கு பார்வையில் செயல்படுத்தப்படும் என…
ஸ்டாலின் தலைமையில் `பொதுக்குழுக் கூட்டம்’ : தி.மு.க அறிவிப்பு
தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 28-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக தி.மு.க-வின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
வேலூர் அருகே ஆசிரியர் பயிற்சித் தேர்வில் வென்றவர் தற்கொலை!
வேலூர் அருகே ஆசிரியர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீண்டும் நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பால் மனமுடைந்து…
கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வாபஸ்: உயர்கல்வித்துறை..
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடைமுறை படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் வாபஸ் பெறுவதாக தகவல்…
62 தடுப்பணைகள் புதிய திட்டமா? : மக்களை ஏமாற்ற வேண்டாம்: ராமதாஸ் விமர்சனம்…
மழைநீர் வீணாவதைத் தடுக்கும் வகையில் 62 தடுப்பணைகள் விரைவில் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது புதிய திட்டமல்ல எனவும், மக்களை ஏமாற்ற முயலும் செயல்…
ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக: டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் வெள்ள நிவாரண பொருட்களில், அதிமுகவினர் ஸ்டிக்கர் ஓட்டி விளம்பரம் செய்து வருவதால், ”ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி…
வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…
கேரளாவிலும் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி வரை எட்டியது. பெரியாறு அணையில் இருந்து…
கலைஞர் நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி..
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை தனது குடும்பத்தாருடன் திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். கலைஞர் மறைவின் போது…
திருச்சி அருகே பண்டைத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான துலாக்கிணறு கண்டுபிடிப்பு: கீழடியின் நிலைஏற்பட்டுவிடாமல் பாதுகாக்க தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை
திருச்சி மணச்சநல்லூர் அருகே தமிழர்களின் தொன்ம அடையாளமான 800 ஆண்டுகள் பழமையான துலாக்கிணறு இருப்பது தெரிய வந்துள்ளது. சோழங்கநல்லூர் கிராமத்தில், இருபுறமும் உயரமான கல் தூண்களும், அதில்…
