திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின் : தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று திமுக பொதுக்குழுவில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அறிவாலயத்திற்கு திமுக தொண்டர்கள் வெளியே பட்டாசு வெடித்தும், இனிப்பு…

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்..

திமுகவின் பொதுக்குழு இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. கலைஞர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் க.அன்பழகன் முறைப்படி திமுக தலைவராக…

சென்னை மெரினாவில் இனி பார்க்கிங் கட்டணம்..

சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.…

திமுக பொதுக்குழு : கலைஞர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்..

சென்னையில் திமுக பொதுக்குழுவில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர், ஓயராத சமூகநீதி போராளி என்று புகழாரம் சூட்டப்பட்டது. கலைஞர் மறைவை அறிந்து அதிர்ச்சியில்…

தி.மு.க பொதுக்குழு நாளை கூடுகிறது ..

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு நாளை அறிவிக்கப்படவுள்ளதால், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாளை காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில்…

மாணவி வளர்மதி புழல் சிறையில் 4-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்..

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவி வளர்மதி புழல் பெண்கள் சிறையில் இன்று 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னை…

கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் : சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல்..

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மீது 13 அவதுாறு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அவரின் இறப்பு சான்றிதழ் சென்னை முதன்மை…

இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை மத்திய அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்..

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை மத்திய அரசு ஒழிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இடஒதுக்கீடு என்ற சமூக நீதியை தீர்மானிக்க பொருளாதார அளவுகோல் கூடாது…

சேலம்-சென்னை ரயில் கொள்ளை : 2 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கியது..

சேலம்-சென்னை ரயில் கொள்ளை தொடர்பாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கி உள்ளது. சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய…

கிருஷ்ணகிரி சிறப்பு முதலீட்டு மண்டலம் : முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் ..

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கிருஷ்ணகிரியில் அமையும் சிறப்பு முதலீட்டு மண்டலத்திற்கான துவக்க பணிகளை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் வடமாவட்ட பொருளாதார…

Recent Posts