அடுத்து வரும் 5 தினங்களில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி…
Category: தமிழகம்
Tamil Nadu News
தொடர் மழை திருவாரூர், புதுக்கோட்டை,சேலம், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை ..
தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை,சேலம், நாகை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு…
மிரட்டும் அரசு: மீறிப் போராடும் ஜாக்டோ ஜியோ
சம்பளத்தைப் பிடிப்போம் என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி, ஜாக்டோ-ஜியோவினர் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல்,…
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாவதால், தமிழகம் மற்றும் புதுவையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று காலை,…
நீட் தேர்வில் விலக்களிப்பதற்கான தமிழக அரசின் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற வேண்டும்: ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் “நீட் தேர்வு” எழுதலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருந்தாலும், கேள்வித்தாள் மொழிபெயர்ப்பதில்…
முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்?: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கருணை அடிப்படையில் விடுதலை செய்யும்சிறைவாசிகளோடு, தமிழக சிறைகளில் 10ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட்…
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை..
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டார். ஜாமின் பெற்றதை அடுத்து வேலூர் சிறையில் இருந்து திருமுருகன் காந்தி விடுவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 10-ம் தேதி…
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது. திருவாரூரில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
கருணாஸ்க்கு எதிராக நோட்டீஸ் ? திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
நம்பிக்கை வாக்கெடுப்பைத் தவிர்க்க தொடர்ந்து நாடகம் நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசனை நடத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது…
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை…
மத்திய பாஜக அரசு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறாவிட்டால் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியைச் சந்திக்க வேண்டியது…
