தற்காலிக கூரை அமைத்துக் கொள்ள தார்பாய் சீட்டுகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

புயலால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளில்,  தற்காலிகமாக மேற் கூரை அமைத்துக் கொள்ள தார்ப்பாய் ஷீட்டுகளை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…

தமிழ்நாட்டை பலவகையில் வஞ்சிக்கும் மத்திய அரசு; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. ஒரு வார காலம் கடந்த பிறகும், கஜா புயலால் தாக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. இயல்பு நிலை…

திருவண்ணாமலையில் கார்த்திகை விழா : மகாதீபம் ஏற்றப்பட்டது…..

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளான இன்று(நவ.23) அதிகாலை 03.30 மணி அளவில் சாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன்…

உதவிகள் சென்றடையாத குக்கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பிரித்து வழங்கப்படும்: திமுக தலைவர் ஸ்டாலின்

#CycloneGaja -வினால் பாதிக்கப்பட்டு அரசு இயந்திரம் இதுவரை செல்லாமல், தவித்துக் கொண்டிருக்கும் குக்கிராமங்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் நிச்சயம் பிரித்து வழங்கப்படும்! #DMKforDelta https://t.co/AyzrVqwJdp — M.K.Stalin…

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களில்…

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை…

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.   நாகை மாவட்டம் சீர்காழி,தரங்கம்பாடி,மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.   விழுப்புரம் மாவட்டம் ஆசனூர்…

திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்…

நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இந்நிலையில், கஜா புயல் சீரமைப்பு…

“ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் கலைப்பு : ஆளுநரின் செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென கலைத்துள்ள ஆளுநரின் அரசியல் சட்டவிரோதச் செயலை கண்டிக்கத் தக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை.. “ஆளுநர்கள் நியமனம் –…

திருவண்ணாமலையில் நாளை மகா தீபத்திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலையில் மகா தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

Recent Posts