புயலால் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்தை தத்தெடுக்கிறார் நடிகர் விஷால்..

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள்…

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டு போராட்டம்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மின்சாரம் மற்றும் குடி நீர் கேட்டு, புயலால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பகுதி…

புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழு : 3-வது நாளாக இன்று ஆய்வு…

தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் கஜா புயல் பாதித்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை,…

டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் : பேனருடன் சிட்னி மைதானத்தில் திரண்ட தமிழர்கள்…

டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்ற பதாகையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்டை பார்க்க இந்திய ரசிகர்கள் பலர் வந்திருந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது டெல்டா…

நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த இடங்களில் சீரமைப்பு பணி நடப்பதால் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார்

சத்துணவுத் திட்டத்தில் ரூ.2,400 கோடி ஊழல்… அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழலுக்குத் தொடர்புடைய அதிமுக அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்வதுடன், தனியார் நிறுவனத்திற்கு அரசாங்க ரகசியத்தை விற்றவர்கள் மீது தேச துரோக…

சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி லஞ்சம்; விசாரணை நடத்த மா.,கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்…

தமிழக சத்துணவுத்திட்டத்தில் சுமார் 2400 கோடி அளவிற்கு ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இலஞ்சம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. லஞ்சம் பெற்ற அமைச்சர், அதிகாரிகளாக இருந்தாலும் கைது…

புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க பாரதிராஜா கோரிக்கை

கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் கணக்கெடுக்கும்…

தொடர் மழை : திருவாரூர்,தஞ்சை, நாகை, தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

திருவாரூர்,தஞ்சை,நாகை,தருமபுரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையும் கொட்டிவருகிறது. இந்நிலையில் திருவாரூர்,தஞ்சை,நாகை,தருமபுரி மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்…

தொடர் மழை : காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையும் கொட்டிவருகிறது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்…

Recent Posts