சசிகலாவிடம் சிறைக்கு நேரில் சென்று விசாரணை: ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவை நேரில் விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசால் அமைக்கப்பட்ட…

தமிழக அரசு விரைவு ஏசி பேருந்துகளில் திங்கள் — வியாழன் கட்டணம் குறைப்பு

தமிழக அரசு ஏசி விரைவுப் பேருந்துகளில் திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களுக்கு மட்டும் 10 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம்…

மயிலாப்பூர் கோவில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரம்: மூவர் விசாரணைக்குழு அமைப்பு; அறநிலையத் துறை தகவல்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகாரில் 2 இணை ஆணையர்கள் அடங்கிய மூவர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில்…

பேரவை சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்: கடும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி?

மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. …

கண்டுகொள்ளா விட்டாலும் கடிதம் எழுதுவதை நிறுத்தாத முதல்வர்: உருளைக் கிழங்கு மையத்திற்காக ஒரு கடிதம்

பிரதமர் மோடிக்கு பல்வேறு பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கடிதங்களை எழுதி வந்தாலும், அதற்கு எந்தப் பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. ஆனாலும், தனது…

நெல் ஜெயராமன் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கும், வேளாண்துறைக்கும் பேரிழப்பு என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் நெல்…

உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திருப்பியவர்: நெல் ஜெயராமனுக்கு தினகரன் புகழாஞ்சலி..

லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபடவைத்து, உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திரும்பச் செய்தவர் நெல் ஜெயராமன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…

மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்றவுடன் 45 மாதங்களில் எய்ம்ஸ் பணி முடியும்: மத்திய அரசு பதில்

மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்றவுடன் 45 மாதங்களில் எய்ம்ஸ் பணி முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய சுகாதாரத்துறை பதில் மனுதாக்கல் செய்துள்ளது. மேலும் நிதிக்குழு ஒப்புதல்…

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை கூடுகிறது..

மேகதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று கூடும் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி…

மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழக அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மதுரையைச் சேர்ந்த ஜலால்…

Recent Posts