இரண்டு மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கும் : வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு..

இரண்டு மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கும் என்று அந்நிறுவன சிஇஓ ராம்நாத் கூறியுள்ளார். சென்னையில் தாஜ் கன்னிமரா ஐந்து நட்சத்திர விடுதியில் ஸ்டெர்லைட் காப்பர்…

மேலடுக்கு சுழற்சி : தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு…

தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்…

கஜா புயல் நிவாரண நிதி 2 வாரங்களில் அறிவிக்கப்படும் : மத்திய அரசு தகவல்..

கஜா புயல் நிவாரணநிதி குறித்து மத்திய அரசின் குழு ஆய்வறிக்கையை மேல் மட்டக் குழு ஆலோசணைக்குப் பிறகு இரண்டு வாரங்களில் நிவாரணநிதி அறிவிக்கப்படும் என மத்திய அரசு…

டிஜிபி ராஜேந்திரனுக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

டிஜிபி ராஜேந்திரன் பணி நியமனத்தை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய வழக்கில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. குட்கா முறைகேடு ஆவணங்களை மறைத்து பதவி உயர்வு பெற்றதாக ராஜேந்திரன்…

நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது : கமல்ஹாசன் பேட்டி…

நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் சீதக்காதி படத்திற்கு தடை கோரிய வழக்கு குறித்த செய்தியாளர்களின்…

பெரம்பலூர் அருகே அதிமுக பிரமுகர் நடத்தி வந்த போலி மது ஆலை..

பெரம்பலூர் அருகே அதிமுக பிரமுகர் நடத்தி வந்த போலி மதுபான ஆலை கண்டறியப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரை அடுத்த…

பூம்புகாரில் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு…

நாகை மாவட்டம். பூம்புகாரில் கடலில் குளித்த மயிலாடுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் சிவப்பிரியா(19),மஞ்சு(18)விவேகா(18)தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.கடலோர காவல்படை போலீசார் விசாரனை.

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கம்..

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுகவின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு எதிராக…

கஜா புயல் நிவாரணம் வழங்குவதில் தாமதம் : மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றச்சாட்டு

கஜா புயல் நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாக தமிழக அரசும், நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம் என மத்திய அரசும்…

இந்து அமைப்பின் தலைவர்களை கொல்ல சதி : தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் சோதனை..

இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல திட்டமிட்டதாக கைதானவர்கள் வீட்டில் தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல திட்டமிட்டதாக கைதானவர்கள்…

Recent Posts