கொடநாடு கொலைகள் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை பற்றிய வீடியோ ’தெகல்கா’…
Category: தமிழகம்
Tamil Nadu News
கோடநாடு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை : முதலமைச்சர் பழனிசாமி ..
கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த, கொலை-கொள்ளை சம்பவங்களுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் வீடியோ…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17ம் தேதி நடைபெற உள்ள போட்டிக்கான மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் உடல் தகுதியுடன் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க…
கொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது : மு.க.ஸ்டாலின்..
கொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.. 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி…
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என…
திமுக.வில் குடும்ப ஆட்சி, அதிமுக.வில் தொண்டர்கள் ஆட்சி : முதல்வர் பழனிசாமி..
தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல் தான் நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள நல்வாழ்வு மண்டபத்தில்…
மோடி தலைமையிலான பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒரு போதும் கூட்டணி வைத்துக் கொள்ளாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு : 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..
சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பாலியல் செய்த குற்றத்திற்காக 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் உள்ளனர். எங்கள் மீதான குண்டர் சட்டத்தை…
போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்: தமிழக அரசு வேண்டுகோள்..
போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரித்தால் அதில் உண்டாகும் புகையால் பல பாதிப்புகள் ஏற்படும் என்பதால் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தமிழக அரசு…
சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு..
சென்னை எண்ணூரில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டக் கூடாது என, வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, எண்ணூர்…
