கடலுார் அருகே பள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை..

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் ரம்யா. இவர் அங்குள்ள மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரை அவரது வீட்டுக்கு அருகே…

திமுக கூட்டணி : விசிக குழுவுடன் திமுக குழு பேச்சுவார்த்தை..

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்,மதிமுக கம்யூ கட்சிகள் மற்றும் விசிக உள்ளன. காங்கிரசுடன் உடன்பாடு முடிந்த நிலையில் நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை…

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் ரஜினிகாந்த் சந்திப்பு..

சென்னை விருகம்பாக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினி காந்த் சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி காந்த் அமெரிக்காவிலிருந்து நண்பர் விஜயகாந்த் சிகிச்சை…

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு : தினகரன் கண்டனம்..

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது, மீண்டும் வெள்ளைக்கார மெக்காலேவின் அடிமை ஆட்சி காலத்திற்குத் திரும்புவதைப் போன்று உள்ளது என, அமமுக துணை பொதுச்…

நான் பேசுவது புரியவில்லை என்றவர்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்து விட்டது: கமல்ஹாசன் பேச்சு

மக்கள் நீதிமய்யம் கட்சி தொடங்கி 2ம் ஆண்டில் அடியெடுத்து  வைத்துள்ளடையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக்கொடியை ஏற்றினார். பின்னர் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய…

கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை: மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுடன் நாளை ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக-வுடன் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தெரிவித்துள்ளன. ம.தி.மு.க.வுடனும், விடுதலை சிறுத்தைகளுடனும் நாளைபேச்சுவார்த்தை நடைபெற…

பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்க திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, களப்பணிகளில் ஈடுபடுமாறு கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஏற்கனவே நாம் போற்றி…

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்ற அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்…

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு தி.மு.க. தலைவர், மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 5&8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று மத்திய அரசு…

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை : அமைச்சர் செங்கோட்டையன்…

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம்…

தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து நேற்றிரவு இரண்டு படகுகளில் கடலுக்குச்…

Recent Posts