கரூர் தொகுதி முன்னேற்றத்திற்காக தம்பிதுரை எதையும் செய்யவில்லை: தினகரன் குற்றச்சாட்டு

கரூர் தொகுதி முன்னேற்றத்திற்காக தம்பிதுரை எதையும் செய்யவில்லை என டி.டி.வி.தினகரன் பார்பூரை செய்து வருகிறார். கரூர் எம்.பி. தம்பிதுரை தத்தெடுத்த பாலவிடுதி கிராமத்தை கூட முன்னேற்றவில்லை என…

ஆளுங்கட்சியினர் போலீஸ் வாகனங்கள் மூலம் பணம் கடத்தல் : ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆளுங்கட்சியினர் போலீஸ் வாகனங்களை பயன்படுத்தி பணத்தை கடத்துவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் அமைச்சர் வேலுமணியின் உறவினர்களுக்கே கொடுக்கப்படுகிறது என திமுக தலைவலி முக…

தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

அண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று…

சென்னையில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 5 பேர் கைது

சென்னையில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேப்பாக்கம் பகுதியில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்ற வெங்கட், தீனா,…

சேலம் அருகே வாகன சோதனைக்கு காரை நிறுத்தாமல் சென்றதால் டிடிவி தினகரன் மீது வழக்கு..

மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும், சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் 18 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது. பரிசுப் பெட்டகம் சின்னம் அவர்களுக்கு…

விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும்: பொள்ளாச்சி பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..

விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும்; அமைச்சர் வேலுமணி மீது ஊழல் தடுப்பு சட்டப்படி வழக்கு பாயும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார். பொள்ளாச்சி தொண்டாமுத்தூரில் பிரச்சாரம்…

ஜெ., சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடையில்லை..

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகத்தை ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் அப்பலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும்…

வருமானவரித்துறை சோதனையால் எங்களுக்கு அனுதாப ஓட்டு கிடைக்கும் : துரைமுருகன்

வருமான வரித்துறை சோதனையால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், திமுகவுக்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என்றும் துரைமுருகன் கூறினார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த்…

5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி : ஸ்டாலின் வாக்குறுதி

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான விவசாய நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

4 சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த திமுக சார்பில் வலியுறுத்தப்படடது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி..

4 சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தபால் ஓட்டுகள் ஆளுங்கட்சிக்கு செல்லும் வகையில் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது என்று சென்னையில் தேர்தல்…

Recent Posts