தமிழகத்தில் மக்களவை தேர்தலையொட்டி ஏப்.16, 17, 18 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். மேலும்…
Category: தமிழகம்
Tamil Nadu News
பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு முன்ஜாமின்…
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடைபெறும் வேளையில் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் புகார் வந்துள்ளது. பாலியல் புகாரில் கதிர்காமு…
தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18…
கிருஷ்ணகிரியில் ராகுல் பரப்பரை..
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரித் தொகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கிருஷ்ணகிரி திமுக கூட்டணி வேட்பாளாராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர்.…
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமித்தது சரிதான் : உச்சநீதிமன்றம்
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை உச்சநீதிமன்றம் நியமித்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிரான…
அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல்
மணப்பாறை அருகே வையம்பட்டி அதிமுக ஒன்றியச் செயலாளர் சேது வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. குமாரவாடியில் உள்ள சேது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை…
ராசிபுரத்திற்கு என்று தனியாக காவிரி கூட்டு குடி நீர் திட்டம் : முதல்வர் எடப்பாடி உறுதி..
ராசிபுரம் தொகுதிக்கு மட்டும் தனியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்கு…
எங்க “ஆக” போடாம ஒரு வார்த்த பேச சொல்லு… : ஸ்டாலினை கிண்டலடிக்கும் சீமான்
எல்லாத்துக்கும் ஆக.. ஆக.. என்ன ஆக?” என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். நேற்று திருவாரூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, திமுக, அதிமுக,…
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் : ஸ்டாலின்
திமுக ஆட்சி வந்தவுடன் ஜெயலலிதா மரணம், கோடநாடு கொலை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான சம்பவங்களில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என…
மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு…
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருவதால் மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதற்க்காக…
