சரியும் பொருளாதாரம் தலை நிமிர பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம் தலை நிமிர, பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி…

தெலங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்..

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.. இன்று…

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வு தொடங்கியது…

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப் – 4 தேர்வு தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் காலியாக உள்ள…

முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி அமெரிக்கா பயணம்…

முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி அமெரிக்கா பயணம் மேற்கொள்கின்றனர் தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமெரிக்காவில் போடப்பட உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.…

போரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

சென்னை போரூர் ராமசந்திர மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயராளர் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார்.

10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..

10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி நிறைவடையும் என்றும்,…

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு கருப்புக்கொடி காட்டி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேட்டில் ஏராளமான பெண்கள் திரண்டு டிடிவி தினகரனை…

வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..

தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மூன்றாகப் பிரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாகும்…

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்

இந்திய திருநாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை…

பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாள கயிறுகள் : பள்ளி கல்வித் துறை எச்சரிக்கை..

பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாள கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிடுள்ளது. கடந்த சில வருடங்களாக பள்ளிகளில் பயிலும்…

Recent Posts