“பொங்கல் திருநாளையொட்டி பெண் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது”.பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு இந்த வருடம் ரூ.1000-த்துடன் அரிசி,பருப்பு,சர்க்கரை,முழுக் கரும்பு…
Category: செய்திகள்
General News
காரைக்குடியில் 3-வது தென்னிந்திய மற்றும் 6-வது தமிழக பொது மருத்துவர்கள் மாநாடு…
காரைக்குடியில் 3-வது தென்னிந்திய மற்றும் 6-வது தமிழக பொதுமருத்துவர்கள் மாநாடு (3rd SZ & SMZAPICON 2023 & 6th MIDTAPICON 2024) ஜனவரி 6-7 தேதிகளில்…
திமுக இளைஞரணி 2வது மாநாடு வரும் 21-ம் தேதி நடைறும்: திமுக தலைமை அறிவிப்பு..
சேலத்தில் வரும் 21-ம் தேதி திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 17-லில் நடைபெறயிருந்த மாநாடு…
காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை : சிறுமி வயிற்றில்7 கிலோ நீர்க்கட்டியை லேப்ராஸ் கோப்பி மூலம் அகற்றி சாதனை…
காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் , அட்வான்ஸ்டு லேப்ராஸ் கோப்பி மூலம், 17 வயது சிறுமிக்கு 7கிலோ சினைப்பை நீர்க்கட்டியை அகற்றி சாதனை புரிந்துள்ளது. காரைக்குடி குளோபல்…
தென்னை நார் கொள்கை 2024-யை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்…
தமிழ்நாட்டில் தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக “தென்னை நார் கொள்கை 2024யை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி காங்., கட்சியில் இணைந்தார்..
ஆந்திர முதல்வர் மோகன் ரெட்டியின் சகோதரி Y.S.ஷர்மிளா டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
சிவகங்கை இராணி வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த தினம் இன்று…
இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை, 18-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் அரசி மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர்…
நீட் தேர்வு விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக தலைமையில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.நீட் தேர்வு விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்…
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் பிரதமர் மோடி திற்ந்து வைத்தார்.
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் உட்பட ரூ.20,140 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி, விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர்ஆர்.என்ரவி,…
பாரதிதாசன் பல்கலை.யில் பட்டமளிப்ப விழா பிரதமர்,முதல்வர்,ஆளுநர் பங்கேற்பு..
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர்…
