ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் தலிபான்கள் கெடு விதித்துள்ள நிலையில், திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.தலிபான்கள், ஆப்கானிஸ்தானில்…
Category: செய்திகள்
General News
6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய சொத்துகளை தனியாருக்கு சொத்துக்களை 4 ஆண்டுகளில் விற்க இந்திய அரசு திட்டம்…
தேசிய சொத்துகளை தனியாருக்கு விற்பதன் மூலம் 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி திரட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகள், மொபைல் டவர்கள், விளையாட்டு அரங்கங்கள், ரயில்வே நிலையங்கள்…
திரையரங்குகளை திறக்க அனுமதியளித்த தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி..
திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. இதனை முன்னிட்டு ஊரடங்கில் பல்வேறு…
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு..
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி உயர்நீதிமன்றத்தில் புதிதாக…
ராஜேஷ்குமார் நாவலை விட கோடநாடு விவகாரத்தில் மர்மங்கள் நிறைந்துள்ளன:சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை …
தமிழக சட்டப்பேரவை, 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. முதல் நாளில்…
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயமில்லை : தமிழக அரசு அரசாணை வெளியீடு..
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் இல்லை என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பொறியியல் படிப்புகளில் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண்ணும் கட்டாயம் என்று…
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் : இணையத்தில் இன்று வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..
தமிழக பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் இணையத்தில் இன்று வெளியிட்டது. தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக 2020-21 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்…
எனக்கு வழிகாட்டியாக இருப்பவர் துரைமுருகன் : சட்டப்பேரவையில் முதல்வர் புகழாரம்..
சட்டப்பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் வாழ்த்தி புகழ்ந்து பேசியபோது துரைமுருகன் கண்கலங்கினார்.கலைஞர்,அன்பழகனுக்குப் பிறகு எனக்கு…
‘கரோனா மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் அடையலாம்’ :மத்திய நிபுணர்குழு எச்சரிக்கை…
இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் பெறலாம் என்று மத்திய அரசின் நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிபுணர்கள் கொண்ட குழு,…
காப்பீடு செய்யாவிட்டாலும் பயிர்களுக்கு இழப்பீடு: கடலூரில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேட்டி..
பயிர்களுக்குக் காப்பீடு செய்யாவிட்டாலும் இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கடலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடலூர் விருந்தினர் மாளிகையில்…
