உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை :உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்..

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு எங்களது பொறுமையை மிகவும் சோதித்துப் பார்க்கிறது…

கார்த்தி நடிக்கும் “விருமன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு :இயக்குநர் ஷங்கரின் மகள் கதாநாயகியாக அறிமுகம்..

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, கார்த்தி நடிக்கும் “விருமன்” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தினை, முத்தையா இயக்குகிறார். விருமன் படத்தின் ஃபர்ஸ்ட்…

பெரியார் பிறந்த நாளான செப்.,17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு..

பெரியார் பிறந்த நாளான செப்lம்பர் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.பகுத்தறிவு,சுயமரியாதை என சமூக…

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 6ம் தேதி வரை மேலும் 3 நாட்களுக்கு கனமழை…

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் 6-ம் தேதி ஆலோசனை..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6ம் தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.9 மாவட்டங்களில்…

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி: அடுத்தக்கட்ட சோதனைகளுக்கு ஒப்புதல்..

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியின் அடுத்த கட்ட சோதனைகளுக்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. சிறுவர்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பணி…

பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது: ராகுல் காந்தி விமர்சனம்..

நாட்டின் பொருளாதாரத்தை பாரதிய ஜனதா அரசு தவறாக வழிநடத்தி சீர்குலைத்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.வடக்கு கேரளா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காணொலியில்…

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யத் தடை கோரிய மனு : சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி..

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடைகோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதுதமிழக கோயில்களில் ஆகம விதிகளை மீறி தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது எனவும் சமஸ்கிருதத்தில்…

இலங்கையில் பொருளாதார அவசர நிலை; உணவுப் பஞ்ச அபாயம்: ஒர் அலசல்…

சர்வதேசயளவில் நாணயத்தின் மதிப்பு சரிவு, பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வையும், பதுக்கலையும் கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே…

மாநிலங்களவை தேர்தல்:திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு..

திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தப்பட்ட எம்.எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வானார்.தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல்…

Recent Posts