‘தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்’ : வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய…

90-களில் மண்மனம் மாறாத மதுரை…

தொண்ணூறாம் வருடம் ஒவ்வொரு வெள்ளி மாலையும் ஆபீஸ் முடிந்து ஆறுமணிக்கு தென்காசியிலிருந்து ஒரு நேசமணியையோ அல்லது திருவள்ளுவரையோ பிடித்து ராஜபாளையம் வந்துவிடுவேன். நேசமணி எப்பொழுதுமே ஒரு அசுரவண்டி.நிஜமாகவே…

புதுச்சேரி: 3 கட்டடங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு…

புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த மாதம் நவம்பர் 2,7,13 ஆகிய தேதிகளில் 3 கட்டடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், நவம்பர்…

ஆயுதம்,போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் சீமானுக்கும் தொடர்பா? : என்.ஐ.ஏ விசாரணை…

என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். `சற்குணன்…

விவசாயிகளை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கொலையாளியை கைது செய்யாமல் கெஞ்சுவது ஏன்? : உச்சநீதிமன்றம் கேள்வி..

விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத ஒன்றிய அமைச்சரின் மகனை கைதுசெய்யாமல் உத்திரபிரதேச போலீஸ் கெஞ்சிக்கொண்டிருப்பது ஏன்?மாநில அரசும், போலீஸும் பொறுப்புடன் செயல்பட…

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு..

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் நடந்த கலவரத்தில் பத்திரிக்கையாளர் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் அரசியல்…

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு நலவாரியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

“புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது…

புதிய உச்சம் தொட்ட சிலிண்டர் விலை:ரூ.15 உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்ந்து 915.50 ரூபாயைக் கடந்தது. ஒரே ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாய் உயர்ந்துள்ளது…

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதே அமைதிக்கு வழிவகுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (அக். 05)…

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‌முனைவர்‌ நா.புவியரசன்…

Recent Posts