தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இன்று (8-3-22)முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்-7.4.22 கூடுதல் விவரங்களுக்குhttp://tnusrb.tn.gov.in
Category: செய்திகள்
General News
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ₹680 ரூபாய் உயர்வு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ₹680 ரூபாய் அதிகரித்து சவரன் ₹40,440 க்கும் ஒரு கிராம் ₹5,055 க்கும் விற்பனை நெடைபெறுகிறது. தங்கத்தின்…
பங்குச்சந்தை முறைகேடு வழக்கு : முன்னாள் சி.இ.ஒ சித்ரா ராமகிருஷ்ணா கைது …
தேசிய பங்குச் சந்தை முறைகேட்டு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராம் கிருஷ்ணாவை கைது செய்தனர் சிபிஐ அதிகாரிகள்.மேலும் அவரை காவலில் எடுத்து விசாரணை…
தூத்துக்குடியில் கலைஞர் திருவுருவச்சிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் ..
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வர்…
மதுரை சித்திரை திருவிழா 2022 :ஏப்ரல் 05-ஆம் தேதி கொடியேற்றம்…
தமிழகத்தில் மிகப் பெரிய சைவ,வைணவத் சித்திரை திருவிழா மதுரையில் இந்தாண்டு வரும் ஏப்ரல் -5ஆம் தேதி தொடங்குகிறது.கரோனா தொற்றால் 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில்…
விருதுநகர் பந்தல்குடியில் ராம்கோ சுற்றுச்சுழல் பூங்கா : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் ..
விருதுநகர் பந்தல்குடியில் ரூ.5.20 கோடி மதிப்பிலான ராம்கோ சுற்றுச்சுழல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.ராம்கோ சிமின்ட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கரில் பந்தல்குடியில் இந்த சுற்றுச்சுழல் பூங்கா…
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் : இந்திய அணி வெற்றி..
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்…
காரைக்குடியில் எல்ஐ.சி பங்கு விற்பனையைக் கைவிட வலியுறுத்தி தர்ணா போராட்டம்..
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை எதிர்த்து மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெறும்…
கோகுல்ராஜ் ஆணவப் கொலை வழக்கு:யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு….
2015ம் ஆண்டு கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள் – மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…
சென்னை மாநகராட்சி 47-வது மேயராக பிரியா பதவியேற்பு..
வரலாற்றுப் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களை தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் உள்ளது.…
