தமிழக அரசு வெளியிட்ட அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத…
Category: செய்திகள்
General News
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு…
சென்னை கிண்டியில் உ ள்ளஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெறுகிறது. நீட் விலக்கு மசோதா நிலை குறித்து ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.…
காரைக்குடியில் களை கட்டும் கம்பன் திருவிழா: உற்சாகத்தில் தமிழ் ஆர்வலர்கள்…
காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பன் திருவிழா உலக தமிழர்கள் குறிப்பாக தமிழ் அறிஞர்களிகளுக்கு உற்சாகம் தரும் திருவிழாவாகும்.இந்தாண்டு வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சில வருடங்களாக…
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி..
கரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலையில் கடந்த 2 ஆண்டுகாலமாக பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சித் தலைவரால் தடை விதிக்கப்பட்டது.கரோனா தொற்று குறைந்த காரணத்தால் பங்குனி…
பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் …
பெங்களுரு பரப்பன அக்ரகார சிறையில் சொகுசு வசதி செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன்,இளவரசி நேரில் ஆஜரானார்கள். மறைந்த முன்னாள்…
சங்கராபுரம் ஊராட்சி தலைவர் வழக்கு: ஊராட்சி பொதுநிதி பணம் ரூ. 36,17,500 வீணடிப்பு..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள பொது நிதியிலிருந்து ஊராட்சி மன்ற தலைவர் வழக்குக்கான ரூ.36,17,500 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு கட்டணமாக…
பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்…
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. தற்போது பேரறிவாளன் பரோலில் கடந்த…
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு :யுவராஜ்க்கு சாகும் வரை ஆயுள் சிறை ..
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ்க்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை…
