இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ரூ.15 கோடியில் கூடுதல் கட்டடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் ..

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள்…

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் ..

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியது. கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதன் காரணமாக 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டு…

காரைக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றம் : நகர் முழுவதும் நடவடிக்கை பாயுமா ?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

காரைக்குடி கல்லுாரி சாலையில் வருமானவரித்துறை அலுவலகம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.காரைக்குடி நகர் முழுவதும் சாலைகளில் கடைகள் ஆக்கிரமிப்பால் நாள்தோறும் போக்குவரத்து சிக்கலாகவுள்ளது.அன்றாடம்…

தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் : அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்…

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த 3 நாட்களில் 30 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் ..

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகத்தில் பா.ஜ.க. திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி : திருமாவளவன் குற்றச்சாட்டு..

தமிழகத்தில் பா.ஜ.க. திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது திசை…

பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா நீதிமன்றத்தில் சரண்..

முன்னாள் அமைச்சர் சரோஜா மீது சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி 76 லட்சம் மோசடி செய்த வழக்கில் ராசிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். குணசீலன் என்பவர்…

ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழக வீரர் குகேஷ் முதலிடம்..

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழக வீரர் குகேஷ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இந்திய இராணுவத்திற்கு புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம்

இந்தியாவின் புதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய இந்திய இராணுவ தளபதி ஓய்வு பெறுவதையடுத்து புதிய தளபதியாக மனோஜ் பாண்டே…

Recent Posts