தேசத்துரோக வழக்கு பதியக் கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு…

தேசத் துரோக வழக்குகள் யாருக்கு எதிராக பதியக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேசத் துரோக வழக்கு 124 (ஏ) சட்டத்தின் படி யார் மீதும் வழக்கு பதியக் கூடாது…

“மனிதநேயத்திற்கு குந்தகம் ஏற்படாமல் பட்டினபிரவேசம் என முதல்வர் உறுதி” : முதல்வரை சந்தித்த பின் குன்றக்குடி ஆதினம் பேட்டி..

மனிதநேயத்திற்கு குந்தகம் ஏற்படாமல் தருமபுர ஆதினம் பட்டினபிரவேசம் நடத்த ஆவண செய்யப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார் என முதல்வரை சந்தித்தபின் குன்றக்குடி ஆதினம் பேட்டி அளித்தார்.தவத்திரு…

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் : பள்ளிக் கல்வித்துறை..

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

1 முதல் 9-ம் வகுப்பு வரை மே 14 முதல் கோடை விடுமுறை : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 14 முதல் ஜூன் 12…

செந்தில்பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு வேலை எனக் கூறி மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு சம்மன்…

பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை மே 3ஆம் தேதி கொண்டாடப்படும் : தலைமை காஜி அறிவிப்பு

ஷிவ்வாவ் பிறை இன்று (01.05.2022தெரியாததால் ரம்ஜான் பண்டிகை மே 3ஆம் தேதி கொண்டாடப்படும் என தலைமை காஜி முப்தி முகமது ஜலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.

சென்னை- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் பெயர் : முதல்வர் அறிவிப்பு..

சென்னை- மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் பெயர் சூட்டப்படும் -மாண்புமிகு முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். நெடுஞ்சாலைத்துறையின் 75-வது பவள விழா…

தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்து : உயிரிழந்த குடும்பதினரை நேரில் சந்தித்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆறுதல்..

கடந்த ஏப்ரல் -26-ஆம் தேதி தஞ்சாவூர் அருகே களிமேடு தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவரின் இல்லத்திற்க்கும், காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும்,…

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு.: வானிலை மையம் …

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை சார்ந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை…

இந்துத்துவக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்க சிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் : வைகோ கண்டனம்..

இந்துத்துவக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்கும் விதமாகசிபிஎஸ்இ பாடங்களில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதி மன்றங்களின் வரலாறு, தொழிற் புரட்சி ஆகிய பாடங்களை நீக்கியதற்கு மதிமுக பொதுச்…

Recent Posts