இந்தியாவில் இன்று புதியதாக 69,878 பேருக்கு கரோனா தொற்று..

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,23,836 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருபதாகவும்,இதுவரை 3,44,91,073 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 29,75,702…

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..

வேலையின்மை மற்றும் புதியதாக வேலை வாய்ப்பு உருவாக்கப்படாததற்கான காரணத்தையும் ராகுல் காந்தி விவரித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 28 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், பிரதமர்…

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்தது…

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது கடந்த 17 நாட்களாக அதிகமாக பதிவாகி…

தெலுங்கானா ஸ்ரீசைலம் அருகே நீர்மின் நிலையத்தில் தீ விபத்து: 9 பேர் சிக்கி தவிப்பு!..

Fire broke out at Left Bank Power House in Srisailam, in Telangana side, late last night. Fire engine from Atmakur…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கோர மாட்டேன் :வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கோர மாட்டேன் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “என் ட்வீட்டுகளுக்காக நான் மன்னிப்பு கோர…

காங்., தலைவராக காந்தி குடும்பத்தை சாராத ஒருவரே வர வேண்டும்: பிரியங்கா காந்தி…

காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் அரசியல் கட்சிகளில் மிக பெரிய செல்வாக்கு பெற்ற…

இந்தியாவில் ஒரே நாளில் 64,500 பேருக்கு கரோனா தொற்று …

இந்தியாவில் கடந்த 15 நாட்களாக நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 27,67,273 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24…

பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம்..

கரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக ‘பி.எம்.கேர்ஸ் நிதியம்’ எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம், கடந்த மார்ச்.28ல் தொடங்கப்பட்டதுகரோனா வைரஸ் தொற்றுநோய்க்காக சேகரிக்கப்பட்ட…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இன்று காலை திடீரென எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமீபத்தில் கொரோனா பாதிப்பில்…

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்தது…

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் 50,000 பேர் உயிரிழந்துள்ளதாக…

Recent Posts