உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்…

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா ஆக.26-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில்…

பீகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 8 முறையாக பதவியேற்பு..

பீகார் முதல்வராக 8-வது முறையாக மகா கத் பந்தன் கூட்டணியில் நிதிஷ்குமார் பதவியேற்றார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அரசு…

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அரசுக்கு பரிந்துரை…

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதியரசராக நியமிக்க மூத்த நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் பெயரை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தார் ஒய்வு பெறவுள்ள தலைமை நீதியரசர்…

பணமோசடி தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது:உச்ச நீதிமன்றம்..

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மணி லாண்டரி சட்ட…

குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் உயிரிழப்பு..

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 பேர் கவலைக்கிடமாகவுள்ளனர். குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்றார் திரெளபதி முர்மு…

இந்திய திருநாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா.நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு…

நீதித்துறை பாதிக்கப்படுவதால் ஜனநாயகத்திற்கு ஆபத்து : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமனா கவலை..

இந்தியாவில் நீதித்துறை பாதிக்கப்படுவதால் ஜனநாயகத்திற்கு ஆபத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமனா கவலை தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற…

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகிறார் திரௌபதி முர்மு…

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் மூன்றாவது சுற்று முடிவில் மொத்த வாக்குகளில் 50%க்கும் மேலான வாக்குகளை பெற்றதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி…

குழந்தைகளே காலை 7 மணிக்கு பள்ளி செல்லும்போது நீதிபதிகள் ஏன் 9 மணிக்கு பணிக்கு வரக்கூடாது : உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி..

பொதுவாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வழக்கு விசாரணையை காலை 10.30க்கு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.நாட்டின் நீதித்துறையின் உச்சபட்ச அமைப்பாக…

அமர்நாத் வெள்ளம் :16 பக்தர்கள் உயிரிழப்பு : 40 பக்தர்களைக் காணவில்லை..

அமர்நாத் குகை கோயில் பகுதியில் மேகவெடிப்பின் காரணமாக பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு 16 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடந்து…

Recent Posts