தமிழகத்தின் மிகப்பழமையான திருவிழா ஜல்லிக்கட்டு என்ற மஞ்சுவிரட்டு. ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வருவது அது வீர விளையாட்டு என்பது தான். அது வீரவிளையாட்டு என்பதைவிட அது…
Category: உங்கள் குரல்
நடப்பு வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்..
அனைவரது இல்லங்களிலும்,உள்ளங்களிலும் மகிழ்ச்சியும், அன்பும் பொங்க “இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்”.
காரைக்கால் அருகே திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் ..
காரைக்கால் மாவட்டம் திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பல குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பல அரசியல் கட்சிகளும்,…
தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்… ..
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். சிவபெருமானின் பல்வேறு வடிவங்களில் ஆடல்வல்லான் எனப்படும்…
பெருகி வரும் பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகத்தை தமிழக அரசு தடை செய்யுமா
பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகம் தற்போது தமிழகம் முழுவதும் நல்ல வியாபாரமாகி விட்டது. பணக்காரன் முதல் ஏழை வரை அவர்களின் பேராசையால் இவை தற்போது அதிகரித்து விட்டது. இந்த மூட…
வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் உள்பட வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு..
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக…
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..
புகழ் பெற்ற சிவலயங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இதனையொட்டி தேர் திருவிழா நடைபெறவுள்ளது. வரும் 23-ம்…
பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை
சிவகங்கை மாவட்டத்தில் ஆர்எஸ்பதி செடிகள் நடும் பணிக்கு தற்காலிகமாக தடைவிதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இந்தச் செடிகள் நடுவதற்கு…
உலக மண் தினம் இன்று (டிச 5 ) ..
உலக மண் தினம் *ஒவ்வொரு ஆண்டும் டிச 5ம் தேதி சர்வதேச அளவில், உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது*. உலகில் மண் வளத்தை காக்க வேண்டும்…
கஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.
தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த “கஜா“ புயல் மொத்தமாக மரங்களையும் மின் கம்பங்களையும் சூறையாடிவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த பேரிடரால் பெரிதும் உயிர்…
