“கர்நாடகத்தின் கையில் உள்ள அதிகாரத்தை பிடுங்கி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் இந்தியா என்ற ஒருமைப்பாடு நீங்கிவிடும்” என பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
Author: admin
ஐ.ஓ.பி வங்கி கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது..
சென்னை விருகம்பாக்கம் ஐ.ஓ.பி., வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு வங்கி லாக்கரை உடைத்து 106 பவுன்…
காரைக்கால் கைலாசநாதர் கோவில் தேரோட்டம்..
காரைக்காலில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் தேரோட்டம் வெகு விமர்சயைாக நடைபெற்றது. பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது. நான்கு மாட வீதிகளில் வலம் வந்த…
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு திட்டமிட்டு துரோகம் செய்கிறது: அன்புமணி குற்றச்சாட்டு..
உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததன் மூலம் தமிழக மக்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டு துரோகம் செய்திருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி…
காவிரி விவகாரம் : கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரி விவகாரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த…
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ்
லோக் ஆயுக்தா அமைக்கக்கோரி டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வாபஸ் பெற்றார்.
ஜிசாட் – 6ஏ செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி-எப் 08 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..
ஜி.எஸ்.எல்.வி எப் 08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ செயற்கைகோளை திட்டமிட்டபடி ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ விண்ணில் ஏவியது. தகவல்தொடர்பு சேவைக்கு முக்கியத்துவம் அளித்தும்…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஓட்டு விளையாட்டு : கமல்ஹாசன்..
தமிழர்களுக்கான தேவை என்ன என்பதை அரசு பார்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரை இன்றே சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்…
‘என்னை மன்னித்து விடுங்கள்’ விமான நிலையத்தில் கண்ணீர் விட்டு அழுத ஸ்டீவ் ஸ்மித்..
பால் டேம்பரிங் விவகாரத்தில் தவறிழைத்ததற்காக 12 மாதங்கள் தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித் நாடு திரும்பி செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை மன்னித்துவிடுமாறு கூறி கண்ணீர் விட்டு அழுத…
பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகள் கைது..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகள் கைது…
