திருவாரூர் அருகே குளத்தில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் காயம்..

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மினி பேருந்து குளத்தில் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு. விபத்தில் காயமடைந்த 40 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேருந்துகள்…

ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: திமுக செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான…

காவேரி விவகாரம்: ஏப்ரல்-2-ல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்..

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான…

மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை தமிழக அரசு வழக்கு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை காலை 10 மணிக்கு தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4…

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மாவட்ட தீயணைப்பு வீரர்கள், போலீசார் விபத்து ஏற்பட்ட ஆலைக்கு விரைந்து தீயை அணைக்கும்…

மியான்மரின் புதிய அதிபராக ‘வின் மியின்ட்’ தேர்வு..

மியான்மர் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்ய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்ற ‘வின் மியின்ட்’ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு..

பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள நியூ பிரிட்டன் தீவில் இன்று சக்தி வாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்,…

பங்குனி உத்திரம் : முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு..

இன்று பங்குனி உத்திரத் திருநாள் தமிழமெங்கும் உள்ள முருகன் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழனி,திருச்செந்துார் போன்ற அறுபடை வீடுகளில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.…

காவிரி பிரச்சினையில் துரோகம் செய்தால் வரும் தேர்தலில் தோற்கடிக்கப்படுவீர்கள்: விஜயகாந்த் எச்சரிக்கை

காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்தால் இரண்டு ஆட்சிகளையும் மக்கள் தூக்கி எரிவார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட…

காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே நாளை சிறப்பு ரயில் சேவை..

நாளை ஒரு நாள் காரைக்குடி – பட்டுக்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவை தொடங்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலி 10மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும்…

Recent Posts