பெட்ரோல் விலை,கடும் உயர்வு : அதிர்ச்சியில் பொதுமக்கள்..

டெல்லியில் இன்று(ஏப்., 1), பெட்ரோல் விலை, நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், லிட்டருக்கு, 73.73 ரூபாயாக விற்கப்பட்டது; சென்னையில், இதன் விலை, 76.48 ரூபாய். கடந்தாண்டு, ஜூன்…

காஷ்மீரில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு : 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்..

காஷ்மீரில் இன்று ஒரே நாளில் மட்டும் 13 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளுடான சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். பொதுமக்கள் 4…

புதுவை முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

புதுவை முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்ததாக மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசியில் மூலம் மிரட்டல் விடுத்தார். மிரட்டலை அடுத்து…

காவிரி உரிமைக்காக ஏப்., 3-ல் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு தினகரன் ஆதரவு..

காவிரி உரிமைக்காக ஏப்ரல் 3-ம் தேதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் டிடிவி.தினகரன் பங்கேற்பார் என்று…

இஸ்ரோ அனுப்பிய ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு துண்டிப்பு – சீரமைக்கும் பணிகள் தீவிரம்..

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 48மணி நேரத்துக்கு முன், ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ தகவல் தொடர்பு செயற்கைகோள் தகவல்தொடர்பை…

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட 5 ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம்: ஸ்டாலின்..

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட 5-ம் தேடி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் அனைத்துத் தரப்பினரும் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு..

தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடைபெற்றும் வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கமல்ஹாசன் நேரில் சென்று பங்கேற்றார். நான் அரசியல்வாதியாகவோ சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு…

காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் 6-இல் ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம்…

பழம் பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்..

பழம்பெரும் சினிமா இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவியாளராக பணியாற்றிய இவர், 1967 ல் அனுபவம் புதுமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக…

பயத்தால் உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை : தினகரன்..

ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்கிற பயத்தால் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டி…

Recent Posts