ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 பேரின் உடல்கள் இந்தியா கொண்டு வரபட உள்ளது. 38 இந்தியர்களின் உடல்களுடன் பாக்தாத்தில் இருந்து இந்தியாவிற்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங்…
Author: admin
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தீக்குளித்த ம.தி.மு.க தொண்டர் மரணம்..
கடந்த 31-ம் தேதி நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கம்பம் வரை செல்லும் நடைபயணத்தை மதுரையில் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது கூட்டத்திலிருந்த ம.தி.மு.க…
ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்
சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதும் முதல்போட்டி ஏப்ரல் 10ம் தேதி…
சென்னை சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ தலைமையில் திமுக வினர் சாலை மறியல்..
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து திமுகவினர் தமிழகம் எங்கும் திமுக போராட்டம் நடத்தி வருகிறது. இன்று சென்னை சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ தலைமையில்…
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் : தமிழகமெங்கும் திமுக தொடர் போராட்டம்..
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து திமுக தொடர் போராட்டத்தை துவக்கி உள்ளது. சென்னையில், புரசைவாக்கம், பூவிருந்தவல்லி, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் திமுக.,வினர்…
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன் ராஜினாமா..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக.,வை சேர்ந்த முத்துக்கருப்பன் இன்று ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன், தனது ராஜினாமா…
39 இந்தியர்கள் உடல்: கொண்டுவர ஈராக் சென்றார் வி.கே.சிங்
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர, வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங் புறப்பட்டுச் சென்றுள்ளார். வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய…
ஊழல் அதிகாரிகளை “லபக்”க ஆதார் வலை ரெடி: சிவிசி மாஸ்டர் ப்ளான்
லஞ்ச, ஊழல் மூலம் முறைகேடான வகையில் சொத்துகளை வாங்கிக் குவிக்கும் உயர் அதிகாரிகளை ஆதார் மூலம் கண்டுபிடித்து கையில் விலங்கைப் போட, மாஸ்டர் பிளானுடன் தயாராகி…
பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னைக்கு வரவேண்டாம்: அமைச்சர்
பொறியியல் கலந்தாய்வுகளில் பங்கேற்க மாணவ, மாணவிகள் சென்னைக்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் இணையத்திலேயே விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
மீண்டும் பயங்கரவாத பட்டியலில் விடுதலைப் புலிகள் : ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு..
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஓன்றியம் மீண்டும் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இணைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள 20 பயங்கரவாத அமைப்புகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை…
