Venkat Rahul Ragala wins GOLD Medal in Men’s Weighlifting (85 kg category) lifting total of 338 kg (151+187). Its 4th…
Author: admin
நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடக் கூடாதாம்: பாஜகவின் அடுத்த வேட்டு
காங்கிரஸ் மற்றும் அதன் பழைய தலைவர்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிப்பதில் மோடி தலைமையிலான பாஜக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, நேருவின் பிறந்த நாளான…
தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் ..
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தென் மேற்கு வங்க கடல் ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான…
காமன்வெல்த் போட்டி : தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்திற்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்துள்ளார். காமன்வெல்த் போட்டியில் 77…
சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைத்தது!
மான்வேட்டை ஆடிய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும்…
காவிரி விவகாரம் : தருமபுரியில் டி.டி.விதினகரன் போராட்டம்
தருமபுரியில் பி.எஸ்.என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு டி.டி.விதினகரன் போராட்டம் நடத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கதாக மத்திய அரசை கண்டித்து அமமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் : ஆக்கியில் இந்தியா-பாகிஸ்தான் சமன்..
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் போட்டியில் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணி 2-2 என்ற கோல் கணக்கில்…
மத்திய அரசை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்த மத்திய அரசை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.,க்கள் 5 பேர் நேற்று ராஜினாமா செய்தனர். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்ததில்…
ஈபிஎஸ் – ஓபிஎஸ்சையும் குறுக்குவிசாரணை செய்வோம்: சசிகலா வழக்கறிஞர்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரையும் ஆணையம் அழைக்காவிட்டால், தங்கள் தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோருவோம் என சசிகலா தரப்பு வழக்கறிஞர்…
காவிரி விவகாரம் : தஞ்சையில் ரயில் மறியல் போராட்டம்..
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை செல்லும் சோழன் விரைவு வண்டியை மறித்து போராட்டம் நடத்தி…
